தோனியின் பெற்றோருக்கு கொரோனா!! -வைத்தியசாலையில் அனுமதி-

ஆசிரியர் - Editor II
தோனியின் பெற்றோருக்கு கொரோனா!! -வைத்தியசாலையில் அனுமதி-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனியின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவர்கள் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவும், நாடித்துடிப்பின் அளவும் நிலையாக உள்ளதாக வைத்தியசாலை தகவல் தெரிவித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு