உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் 2ம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் சிறப்பு பிரார்த்தனை யாழ்.மரியன்னை தேவாலயத்திலும்..

ஆசிரியர் - Editor I
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் 2ம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் சிறப்பு பிரார்த்தனை யாழ்.மரியன்னை தேவாலயத்திலும்..

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் 2ம் ஆண்டு நிறைவையொட்டி யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்வு மற்றும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. 

மிலேச்சைத்தனமான பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்காக தாக்குதல் நடைபெற்றிருந்த தேவாலயங்களிலும், நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள், 

அஞ்சலிகள் இடம்பெற்றிருக்கின்றது. நாடு முழுவதும் தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு படுகொலை நினைவு நாள் அனுட்டிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு