டெல்லியில் முழு ஊரடங்கு!! -மதுக் கடைகளில் நீண்ட வரிசையில் குடிமக்கள்-

ஆசிரியர் - Editor II
டெல்லியில் முழு ஊரடங்கு!! -மதுக் கடைகளில் நீண்ட வரிசையில் குடிமக்கள்-

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பினை அடுத்து டெல்லியில் இன்று திங்கட்கிழமை இரவு முதல் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

6 நாட்களுக்கு டெல்லியில் முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் மதுக்கடைகளும் மூடப்படுகின்றன. தேவையான மதுபானங்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வதற்காக, மதுக்கடைகளில் குடிமகன்கள் நீண்ட வரிசை கட்டி நின்றனர்.

மதுவாங்கும் ஆர்வத்தில் வரிசையில் நின்றவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு