யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! இன்று 2வது மரணம், யாழ்.பருத்துறை வீதியை சேர்ந்த 59 வயதான நபர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! இன்று 2வது மரணம், யாழ்.பருத்துறை வீதியை சேர்ந்த 59 வயதான நபர்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. யாழ்.பருத்துறை வீதியை சேர்ந்த 59 வயதான ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 

இன்று காலை உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு