வடமாகாணம் உள்ளிட்ட 3 மாகாணங்களுக்கு எச்சரிக்கை..! தொற்றாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணம் உள்ளிட்ட 3 மாகாணங்களுக்கு எச்சரிக்கை..! தொற்றாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும்..

சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் வடமாகாணம் உள்ளிட்ட 3 மாகாணங்களில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. 

இதன்படி வடமாகாணம், வடமேல் மாகாணம், மேல் மாகாணம் ஆகியவற்றில் தொற்றாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு