யாழ்.மாவட்டத்தில் மேலும் 13 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 13 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.மாவட்டத்தில் மேலும் 13 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி 386 பேருக்கு இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

14 போில் 13 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், மேலும் ஒருவர் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு