யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்..! மானிப்பாயை சேர்ந்த பெண்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்..! மானிப்பாயை சேர்ந்த பெண்..

யாழ்.மானிப்பாய் செல்லமுத்து வீதியை சேர்ந்த 65 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் 

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு