தமிழகத்தில் மோசமாக பரவும் கொரோனா!! -இன்று மட்டும் 8,449 பேருக்கு தொற்று: 33 பேர் பலி-

ஆசிரியர் - Editor II
தமிழகத்தில் மோசமாக பரவும் கொரோனா!! -இன்று மட்டும் 8,449 பேருக்கு தொற்று: 33 பேர் பலி-

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 8,449 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்றிலிருந்து 4,920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், இணைநோய் இல்லாத 4 பேர் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர். அண்மை நாட்களில் இதுவே அதிகமான உயிரிழப்பாகும்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு