தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சி..! யாழ்ப்பாணத்தில் மீளவும் 4 பேர் இன்று அதிகாலை கைது..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சி..! யாழ்ப்பாணத்தில் மீளவும் 4 பேர் இன்று அதிகாலை கைது..

தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்.மாவட்டத்தில் இன்று காலை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் மற்றும் இளவாலை பொலிஸ் பிரிவுகளில் குறித்த 4 பேர் இன்று அதிகாலை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 4 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு