யாழ்.திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய மேலும் 8 பேருக்கு 2ம் கட்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய மேலும் 8 பேருக்கு 2ம் கட்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதி..

யாழ்.மாவட்டத்தில் 8 பேர் உட்பட வடக்கில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இதன்படி யாழ்.திருநெல்வேலி சந்தையுடன் தொடர்படைய 8 பேருக்கு 2ம் கட்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் பாற்பண்ணை கிராமத்தை சேர்ந்தவர்களாவர்.

மேலும் இருவர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள். என பணிப்பாளர் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு