யாழ்ப்பாணம் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்கள் உள்ளடங்கலாக 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த மாவட்டங்களில் 100 மில்லி மிற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும். என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு