யாழ்.மாவட்டத்தில் 8 பேர் உட்பட வடக்கில் 9 பேருக்கு இன்று தொற்று..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 8 பேர் உட்பட வடக்கில் 9 பேருக்கு இன்று தொற்று..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 8 பேர் உட்பட வடமாகாணத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இன்றைய தினம் 406 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவர்களில் 8 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் போதனா வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு