பிடிங்கிய செல்போனை ரசிகரிடம் திருப்பி கொடுத்த அஜித்!! -மாஸ்க் போடுமாறு அறிவுரையும் கூறினார்-

ஆசிரியர் - Editor II
பிடிங்கிய செல்போனை ரசிகரிடம் திருப்பி கொடுத்த அஜித்!! -மாஸ்க் போடுமாறு அறிவுரையும் கூறினார்-

வாக்களிக்க சென்ற போது தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற நபரின் செல்போனை பிடிங்கி அஜித்குமார் அறிவுரை கூறிய பின் செல்போனை திருப்பி கொடுத்துள்ளார். 

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க நடிகர் அஜித், தனது மனைவியுடன் திருவான்மியூர் வாக்குச் சாவடிக்கு சென்றிருந்தார். இதன் போது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயற்சி செய்தார். இதைப் பார்த்து கோபமடைந்த அஜித் அவரது செல்போனை பிடிங்கிக் கொண்டார்.

இதன் பின் பிடிங்கிய செல்போனை ரசிகரிடம் திருப்பிக் கொடுத்த நடிகர் அஜித், மாஸ்க் போடு என்று அறிவுரை கூறியிருக்கிறார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு