51 பேருக்கு தொற்று உறுதி..! திருநெல்வேலியில் ஒரு பகுதி முற்றாக முடக்கம். இராணுவம், பொலிஸ் குவிப்பு..

ஆசிரியர் - Editor I
51 பேருக்கு தொற்று உறுதி..! திருநெல்வேலியில் ஒரு பகுதி முற்றாக முடக்கம். இராணுவம், பொலிஸ் குவிப்பு..

யாழ்.திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தை சுற்றாடலில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் திரிநெல்வேலி - வடக்கு பாற்பண்ணை பகுதி முடக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தை சுற்றாடலில் 127 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் 51 பேர் பாற்பண்ணை பகுதியை சேர்ந்தவர்கள் என சுகாதார பிரிவு கூறுகிறது.

இந்நிலையில் பாற்பணை கிராமத்துக்கான போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வீதித் தடை அமைத்து கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு