யாழ்ப்பாணம் பேராபத்தில்..! இன்று மட்டும் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மேலும் ஒரு பகுதி முடக்கப்படும் அபாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் பேராபத்தில்..! இன்று மட்டும் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மேலும் ஒரு பகுதி முடக்கப்படும் அபாயம்..

யாழ்.மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி 743 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக போதனா வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு