யாழ்.மாவட்டத்தில் 2 பேர் உட்பட வடக்கில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 2 பேர் உட்பட வடக்கில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் இருவர் உட்பட வடமாகாணத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 2 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்குமாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

மேலும் இன்றைய தினம் 419 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு