காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகளை சந்தித்து பிரச்சினைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறாராம் டக்ளஸ்..!

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகளை சந்தித்து பிரச்சினைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறாராம் டக்ளஸ்..!

ஐனாதிபதியின் உத்தரவை தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்து வருகிறார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து தம்மை சந்திக்குமாறு ஐனாதிபதி வழங்கிய உத்தரவுக்கு அமைவாக இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.

இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நூறுக்கு மேற்பட்டவர் கலந்து கொண்டிருக்கின்றனர். தற்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவிகளுடைய

தேவைகள் குறித்து பரிசீலித்து வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு