மன்னார் வளைகுடா - தனுஸ்கோடி இடையான 30 கிலோ மீற்றர் பாக்குநீரினையை கடந்து 47 வயதான இந்திய பெண் சாதனை..!

ஆசிரியர் - Editor I
மன்னார் வளைகுடா - தனுஸ்கோடி இடையான 30 கிலோ மீற்றர் பாக்குநீரினையை கடந்து 47 வயதான இந்திய பெண் சாதனை..!

மன்னார் வளைகுடாவில் இருந்து தனுஸ்கோடி வரை நீந்தி 47 வயதான இந்திய நீச்சல் வீராங்கனை சாதனை படைத்திருக்கின்றார். 

இன்று அதிகாலை 4 மணிக்கு மன்னார் வளைகுடாவிலிருந்து நீச்சல் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றார். வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆரம்பித்துவைத்தர். 

சுமார் 30 கிலோ மீற்றர் அகலமான பாக்கு நீரினையை சியாமளா கோலி இன்று மாலை 4.10 மணிக்கு கடந்து தனுஸ்கோடி கரையை அடைந்திருக்கின்றார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு