யாழ்.மாவட்டத்தில் 6 பேர் உட்பட வடக்கில் 10 பேருக்கு இன்று தொற்று உறுதி...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 6 பேர் உட்பட வடக்கில் 10 பேருக்கு இன்று தொற்று உறுதி...

யாழ்.மாவட்டத்தில் 6 பேர் உட்பட வடமாகாணத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 6 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும்

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு