சேர்ந்து பணியாற்றியவருக்கு கொரோனா!! -இயக்குநர் ஹரி வைத்தியசாலையில்-

ஆசிரியர் - Editor II
சேர்ந்து பணியாற்றியவருக்கு கொரோனா!! -இயக்குநர் ஹரி வைத்தியசாலையில்-

ஆறு, சாமி, சிங்கம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஹரி காய்ச்சல் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தற்போது அருண் விஜய் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வரும் நிலையில் பழனியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹரியுடன் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு