பாடசாலை பேருந்து மீது புகைரதம் மோதிய சம்பவத்தில் காயமடைந்த இருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்..!

ஆசிரியர் - Editor I
பாடசாலை பேருந்து மீது புகைரதம் மோதிய சம்பவத்தில் காயமடைந்த இருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்..!

தலைமன்னார் பகுதியில் பாடசாலை பேருந்து மீது புகைரதம் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.விநோதன் கூறியுள்ளார். 

அத்துடன், காயமடைந்த ஏனையவர்கள் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னாரில் கடந்த 16ஆம் திகதி ரயிலுடன் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததுடன், 

22 பேர் வரையில் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு