25 ஆம் திகதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா!! -தொகுப்பாளராக பிரியங்கா சோப்ரா-

ஆசிரியர் - Editor II
25 ஆம் திகதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா!! -தொகுப்பாளராக பிரியங்கா சோப்ரா-

எதிர்வரும்   25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர்.

93 ஆவது ஆஸ்கர் விருதுக்கான படங்களின் பரிந்துரைகள் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டன. இந்த நிகழ்வு வழக்கம் போல நடத்தப்பட்டாலும் குறைந்த எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இருப்பினும் நேரலையாக ஆஸ்கர் நிகழ்ச்சிகளை சமூக ஊடகங்கள் வாயிலாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் விருது கொடுப்பதற்காக கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் பட்டியலை  வெளியிட்டார்


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு