உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவன்கோவில் அடுத்த இலக்கு..! அகழ்வு பணிகள் 23ம் திகதி ஆரம்பமாம்..

ஆசிரியர் - Editor I
உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவன்கோவில் அடுத்த இலக்கு..! அகழ்வு பணிகள் 23ம் திகதி ஆரம்பமாம்..

கிளிநொச்சி - உருத்திரபுரம் கிராமத்திலுள்ள உருத்திரபுரீச்சரம் சிவன்கோவில் வளாகத்தில் தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்களை செய்யதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 

குறித்த கோவில் வளாகம் இன்று துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த கோவில் அமைந்தள்ள வளாகத்தில் பௌத்த சின்னங்கள் காணப்புடுவதாக ஏற்கனவே தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலயைில் குருத்தூர் மலை விவகாரத்தின் பின்னர் குறித்த பகுதிக்கு பௌத்த துறவி ஒருவரும், பொலிஸாரும் சென்று பார்வையிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலயைில் குறித்த பகுதியில் எதிர்வரும் 23ம் திகதி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு