தலைமன்னார் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இரத்தம் தேவை..! இரத்ததானம் வழங்கும் நல்லுள்ளங்கள் உதவுங்கள்..

ஆசிரியர் - Editor I
தலைமன்னார் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இரத்தம் தேவை..! இரத்ததானம் வழங்கும் நல்லுள்ளங்கள் உதவுங்கள்..

பாடசாலை பேருந்து மீது புகைரதம் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தவர்களுக்கு குருதி வழங்கவேண்டிய நிலையில் குருதி கொடையாளர்கள் உதவி வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. 

மன்னார் பொது வைத்தியசாலையில் மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இரண்டு மாணவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். 

அவர்களுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கப்படுவதாக மன்னார் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு