தலைமன்னார் விபத்தில் 9 வயதான சிறுவன் உயிரிழப்பு..! மேலும் ஒரு ஆசிரியர் மற்றும் மாணவன் கவலைக்கிடம்..

ஆசிரியர் - Editor I
தலைமன்னார் விபத்தில் 9 வயதான சிறுவன் உயிரிழப்பு..! மேலும் ஒரு ஆசிரியர் மற்றும் மாணவன் கவலைக்கிடம்..

தலைமன்னார் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த 9 வயதான சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர். 

தலைமன்னார் - பியர் பகுதியில் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. 

சம்பவத்தில் காயமடைந்த 9 வயதான சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு மாணவன் மற்றும் ஆசிரியர் ஒருவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு