கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சிம்ரன்!!

ஆசிரியர் - Editor II
கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சிம்ரன்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரனுக்கு திருமணத்துக்கு பின் கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் வில்லியாக மாறினார். 

சீமராஜா படத்தில் காளீஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக மிரட்டினார். இப்போது பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்திலும் வில்லி வேடம் ஏற்றுள்ளார். 

அந்த படத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்யும் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு