பாடசாலை சேவையில் ஈடுபடும் பயணிகள் பேருத்தின் மீது புகைரதம் மோதி கோர விபத்து..! 15ற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
பாடசாலை சேவையில் ஈடுபடும் பயணிகள் பேருத்தின் மீது புகைரதம் மோதி கோர விபத்து..! 15ற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்..

பாடசாலை சேவையில் ஈடுபடும்பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 15ற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் தலைமன்னார் பகுதியில் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தையடுத்து மன்னார் பொதுவைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்திற்கு சென்று அவசர சிகிச்சையளுக்கப்படவேண்டிய 

10 மணவர்களை மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு