நீதிமன்றில் சான்றுப் பொருட்களை திருடியதாக குற்றச்சாட்டு..! இரு பொலிஸார் உட்பட 4 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
நீதிமன்றில் சான்றுப் பொருட்களை திருடியதாக குற்றச்சாட்டு..! இரு பொலிஸார் உட்பட 4 பேர் கைது..

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்குகளின் சான்று பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் இரு பொலிஸார் மற்றும் இரு பொதுமகன்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பழைய கட்டத்தில் வைக்கப்பட்ட வழக்குகளின் சான்றுப்பொருட்கள் திருடப்பட்டுள்ளமை இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு. 

இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் குறித்த கட்டத்தில் வைக்கப்பட்ட வழக்குகளின் சான்றுப்பொருட்கள் தொடர்பில் விபரங்களை பரீசீலனை செய்துகொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு