யாழ்.மாவட்டத்தில் 13 பேர் உட்பட வடமாகாணத்தில் 19 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 13 பேர் உட்பட வடமாகாணத்தில் 19 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 13 பேர் உட்பட வடமாகாணத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தொிவித்துள்ளது. 

இன்றைய தினம் 422 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 7 பேர் யாழ்.சிறைச்சாலை கைதிகளாவர். 

மேலும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு