யாழ்.மாவட்டத்தில் 4 பேர் உட்பட வடமாகாணத்தில் 19 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 4 பேர் உட்பட வடமாகாணத்தில் 19 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.மாவட்டத்தில் 4 பேர் உட்பட வடமாகாணத்தில் 19 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை வெளியிட்டிருக்கின்றது. இதன்படி இன்றைய தினம் 485 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில், 

யாழ்.மாவட்டத்தில் 4 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான 13 போில் 11 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு