கொலை செய்யப்பட்டே குளத்தில் வீசப்பட்டிருக்கலாம்..! உடற்கூற்று பரிசோதனை முடிவில் தகவல்..

ஆசிரியர் - Editor I
கொலை செய்யப்பட்டே குளத்தில் வீசப்பட்டிருக்கலாம்..! உடற்கூற்று பரிசோதனை முடிவில் தகவல்..

கிளிநொச்சி - அம்பாள்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூற்று பரிசோதனை முடிவுகள் தொிவிக்கின்றன. 

அம்பாள் குளத்திலிருந்து பெண்ணொருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார். பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன் முடிவின் அடிப்படையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், பெண் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலை செய்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பல்கோண விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு