அம்பாள் குளத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு..! பாதணி மற்றும் கைப்பை போன்றனவும் மீட்கப்பட்டிருக்கிறது..

ஆசிரியர் - Editor I
அம்பாள் குளத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு..! பாதணி மற்றும் கைப்பை போன்றனவும் மீட்கப்பட்டிருக்கிறது..

கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். 

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுடன்,

பாதணிகள், கைப்பை ஆகியனவும் சடலத்துடன் காணப்படுகின்றது.குறித்த பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர். 

சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. 

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் பல்வேறு குாணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு