வடக்கில் உள்ள இ.போ.ச சாலை ஒன்றின் முகாமையாளராக பெரும்பான்மை இனத்தவர் நியமனம்..! பல திறமையான அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டனராம்..

ஆசிரியர் - Editor I
வடக்கில் உள்ள இ.போ.ச சாலை ஒன்றின் முகாமையாளராக பெரும்பான்மை இனத்தவர் நியமனம்..! பல திறமையான அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டனராம்..

இ.போ.ச வவுனயா சாலைக்கு பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் முகாமையாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

குறித்த முகாமையாளர் இன்றைய தினம் தனது பதவிகளை பொறுப்பேற்றிருக்கின்றார். அனுராதபுரம் சாலையில் விசாரணை அதிகாரியாக கடமையாற்றிய

ஊறித்த அதிகாரி வவுனியா சாலை முகாமையாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். இந்நிலையில் வடக்கில் திறமைவாய்ந்த மூத்த அதிகாரிகள் 

பலர் உள்ளபோதும் அவர்கள் குறித்து கணக்கெடுக்காமல் இந்த நியமனம் நடந்துள்ளதாக இ.போ.ச வட்டாரங்கள் கூறுகின்றன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு