இந்தியாவில் மீண்டும் எகிறும் கொரோனா!! -24 மணி நேரத்தில் புதிதாக 18,711 பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் மீண்டும் எகிறும் கொரோனா!! -24 மணி நேரத்தில் புதிதாக 18,711 பேருக்கு தொற்று-

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 100 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 18,711 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,10,799 ஆக உயர்ந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு