கச்சதீவில் கடற்படையின் 70ம் ஆண்டு நிறைவை ஒட்டி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது..
இலங்கை கடற்படையின் 70ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி கச்சதீவில் பங்குத்தந்தை மற்றும் கடற்படையினர் உட்பட 70 பேருடன் நடைபெற்றுள்ளது.
யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் உட்பட 7, தந்தையர், 3 சிஸ்ரர்ஸ், நெடுந்தீவு பிரதேச செயலாளர் கடற்படையினர் உட்பட 70 பேர் மட்டும்.
பங்கு கொண்ட நிலையில் ஆராதனை இடம்பெற்றது. கொரோனா அச்சம் காரணமாக இலங்கை இந்திய யாத்திரிகர்கள் கலந்து கொள்ளாத நிலையில் ஆராதனை மட்டும் இடம்பெற்றது.