யாழ்.சிறைச்சாலையில் 6 பேர் உட்பட வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறைச்சாலையில் 6 பேர் உட்பட வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 430 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை வழங்கியுள்ளது. இதன்படி யாழ்.சிறைச்சாலையில் 6 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் 

கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு