முககவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேண தவறிய 6 பேருக்கு யாழ்.மல்லாகம் நீதிமன்றம் தலா 1000 ஆயிரம் ரூபாய் தண்டம்..

ஆசிரியர் - Editor I
முககவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேண தவறிய 6 பேருக்கு யாழ்.மல்லாகம் நீதிமன்றம் தலா 1000 ஆயிரம் ரூபாய் தண்டம்..

முககவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேண தவறியமை ஆகிய குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு தலா 1000 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார். 

அத்துடன் விசேடதேவை உடைய ஒருவருக்கு அவரது நிலையினை அவதானித்த நீதிவான் 500 ரூபா அபராதம் விதித்தார். மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டபோதே 

நீதிவான் இவ்வாறு அவர்களை எச்சரிக்கை செய்தது அபராதமும் விதித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு