நாய் கூட்டை வாகனத்தில் ஏற்ற முயற்சித்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
நாய் கூட்டை வாகனத்தில் ஏற்ற முயற்சித்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

கிளிநொச்சி - கிருஷ்ணபுரம் பகுதியில் நாய் கூட்டை வாகனத்தில் ஏற்றுவதற்கு முயற்சித்தபோது மின்சாரம் தாங்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மின்சாரம் தாக்கிய நபரை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பயனளிக்காது அவர் உயிரிழந்துள்ளார்.

தற்போது பிரேத பரிசோதனைக்காக உடல் கிளிநொச்சி வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை 

கிளிநொச்சி பொலிஸார் மற்றும் மின்சாரசபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு