இந்தியாவில் மீண்டும் எகிறும் கொரோனா!! -2 ஆவது நாளாக 16 ஆயிரம் பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் மீண்டும் எகிறும் கொரோனா!! -2 ஆவது நாளாக 16 ஆயிரம் பேருக்கு தொற்று-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 16,577 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதார துறை அறிவித்துள்ளது. 

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,63,491ஆக உயிரிழந்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 120 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,56,825 ஆக அதிகரித்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு