தமிழ்த் தேசியப் புலிகள் கட்சி!! -நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி மன்சூரலிகான் ஆரம்பித்தார்-

ஆசிரியர் - Editor II
தமிழ்த் தேசியப் புலிகள் கட்சி!! -நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி மன்சூரலிகான் ஆரம்பித்தார்-

நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகத் தமிழ்த் தேசியப் புலிகள் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அவர்:- நாம் தமிழர் கட்சியில் தனக்குத் தொகுதி ஒதுக்கவில்லை. இதுதவிர அக் கட்சியினருடன் எனக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளது. 

இதனால் புதிய கட்சியனை ஆரம்பிக்கின்றேன். தமிழ்த் தேசியக் கொள்கைகளைத் தான் வேறு கோணத்தில் எடுத்துச் செல்ல இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு