இந்தியாவில் மீண்டும் கொரோனா உச்சம்!! -24 மணி நேரத்தில் 16,738 பேருக்கு தொற்று: 138 பேர் சாவு-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் மீண்டும் கொரோனா உச்சம்!! -24 மணி நேரத்தில் 16,738 பேருக்கு தொற்று: 138 பேர் சாவு-

இந்தியாவில் அண்மை நாட்களுடன் ஒப்பிடுகைளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக புதிதாக 16,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,46,914 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று வியாழக்கிழமை மட்டுமு; 138 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,56,705 ஆக உயர்ந்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு