கல்குவாரியில் திடீரென நடந்த பயங்கர வெடிவிபத்து!! -5 பேர் பரிதாப உயிரிழப்பு-

ஆசிரியர் - Editor II
கல்குவாரியில் திடீரென நடந்த பயங்கர வெடிவிபத்து!! -5 பேர் பரிதாப உயிரிழப்பு-

கர்நாடக மாநிலத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு கல்குவாரியில் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 5 பேர் பரிதாபமான உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரங்காவல்லியில் உள்ள கற்குவாரியில் நேற்று திங்கட்கிழமை இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்தனர். 

இதுபற்றி தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு