24 மணி நேரத்தில் புதிதாக 10,584 பேருக்கு கொரோனா!! -78 பேர் சாவு-

ஆசிரியர் - Editor II
24 மணி நேரத்தில் புதிதாக 10,584 பேருக்கு கொரோனா!! -78 பேர் சாவு-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 10,584 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அங்கு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,10,16,434 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,56,463 ஆக அதிகரித்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு