யாழ்.இணுவிலில் கோவில் பூசகரின் மோட்டார் சைக்கிளை திருடியவர் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட பின் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.இணுவில் கந்தசுவாமி கோவில் பூசகரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதன் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார். 

இன்று காலை குறித்த மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு நபர் ஒருவர் சென்ற விடயம் சீ.சி.ரி.வி கமராவில் பதிவான நிலையில் குறித்த நபர் துரத்தி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதன் பின்னர் 

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை திருடி மாட்டிய நபர் ஏறாவூர் பகுதியை சேர்ந்தவர் என்பது அம்பலமாகியுள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு