பாலியல் தொல்லை கொடுத்த இயக்குணர்!! -உண்மைகளை போட்டுடைக்கும் கவர்ச்சி நடிகை-

ஆசிரியர் - Editor II
பாலியல் தொல்லை கொடுத்த இயக்குணர்!! -உண்மைகளை போட்டுடைக்கும் கவர்ச்சி நடிகை-

இந்தி படங்களை இயக்கியவரும், நடிகருமான சாஜித்கான் மீது பிரபல கவர்ச்சி நடிகை செர்லின் சோப்ரா பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

இக் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 

நான் 2005 ஆம் ஆண்டு சாஜித்கானை சந்தித்தேன். அப்போது என்னிடம் ஆபாசமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்தார். நான் இதற்காக இங்கு வரவில்லை என்று அவரிடம் கூறினேன். 

அந்த பாலியல் குற்றச்சாட்டை அப்போது சொல்லி இருந்தால் அவருக்கு இந்தி நடிகர்கள் ஆதரவாக பேசி இருப்பார்கள். இந்தி திரையுலக மாபியா போன்றது. நான் சாஜித் மீது பழிசுமத்தவில்லை. உண்மையை கூறுகிறேன். 

என் தந்தை இறந்ததும் துக்கத்தில் இருந்தபோது படம் குறித்து பேசுவதாக என்னை சாஜித்கான் அழைத்து தவறாக நடந்தார். நான் மறுத்தும் பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்தார் என்றுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு