டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து..! பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் நேற்று இரவு 11.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த பெண் எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பி ஓடியுள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பான விசாரணைகளை 

கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு