அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆரம்பம்!! -700 காளைகளும்: 650 மாடுபிடி வீரர்களும் களத்தில்-

ஆசிரியர் - Editor II
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆரம்பம்!! -700 காளைகளும்: 650 மாடுபிடி வீரர்களும் களத்தில்-

உலக புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆரம்பித்து வைத்தனர்.

தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது, 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுகளும் 650 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு