இந்தியாவில் ஒரு நாளில் 15,158 பேருக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் ஒரு நாளில் 15,158 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 15,158 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1,05,42,841 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் மட்டும் 175 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,52,093 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில் 16,977 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். தொற்றிலிருந்து முழுஐமயாக இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,01,79,715 ஆக உயர்ந்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு