யாழ்.போதனா வைத்தியசாலை PCR பரிசோதனை முடிவுகள் வெளியானது..! வட மாகாணத்தில் 31 பேருக்கு தொற்று உறுதி, பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 427 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றுது.

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இதன்படி யாழ்.உடுவில் பகுதியில் ஒருவருக்கும்,

கிளிநொச்சி பளை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், முல்லைத்தீவில் 2 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் 27 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியிகியுள்ளது.


 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு