யாழ்.மாவட்டத்தில் இன்று மாலை வரையில் 68.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு..!

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் இன்று மட்டும் 68 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் கூறியுள்ளார்.

மாவட்டத்தில் இன்று காலையிலிருந்து மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகின்றது. இன்று காலை காலையிலிருந்து தற்போதுவரை  

68.1மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்த பொறுப்பதிகாரி மேலும் 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய  காலநிலை தொடரும் 

எனவும் தெரிவித்தார். குறித்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவவோடு 

தாழ்நிலப் பகுதிகளில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு